ஒரு வழியாக திக்கித் தடுமாறி இந்த +2 பொதுத் தேர்வை முடித்து விட்டு வீட்டில் நிம்மதியாக இருக்கிறேன். இனி யாரும் என்னை உட்கார்ந்து படி! என்று கூற முடியாது அதனால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் :) இருந்தாலும் இந்த தேர்வை நான் சிறப்பாக எழுதவில்லை என்று சில! சில! நேரத்தில் வருத்தம் தருகிறது(அது ஏனோ தூங்கும் போது மட்டும் வருகிறேது ). எது எப்படியோ நான் இப்பொழுது முழுவதுமாக சுதந்திரமாக உணருகிறேன் (சில நாட்களுக்கு மட்டும்) எனவே இந்த நாள் முதல் என் பதிவுகள் தொடரும் என்றும் அறிவித்துக் கொள்கிறேன்!
2 கருத்துரைகள்:
welcome back
Welcome !
Post a Comment
தமிழ் எழுத